Sri Sri Pre-University College

ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் முன் பல்கலைக்கழக கல்லூரி பெங்களூர், இந்தியாவில் 2003 இல் தொடங்கப்பட்டது. இந்த கல்லூரி, கர்நாடகா முன் பல்கலைக்கழகம் வாரியத்தில் இணைக்கப்பட்டுள்ளது, தொழில் உலகில் நுழைய இருக்கும் மாணவர்களுக்கு உயர் தரமான கல்வியை எல்லோராலும் முடியக்கூடிய விலையில் வழங்குவதே கல்லூரியின் நோக்கமாகும். பள்ளி வெளியே தனியார் பயிற்சியின் அதிக சுமையை சமாளிக்க, கல்லூரிக்குள் "ஒருங்கிணைந்த பயிற்சி" தொடங்கப்பட்டது. இந்த முயற்சியினால் மாணவர்கள் தொழில்முறை கல்விக்கான போட்டி தேர்வை எதிர் கொள்ளும் சிறப்பு பயிற்சியை பெறுகிறார்கள்.